பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,
மு.ப. 10.00 - பி.ப. 06.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 - குழு நிலை,
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு – தலைப்புக்கள் 171 மற்றும் 217
பி.ப. 06.00 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) இடம்பெறவுள்ளது.
Tags
Sri Lanka